சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-இலஞ்சம் பெற்ற பம்பலபிட்டிய பொலிஸ் பரிசோதகரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரியை ஜனவரி 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

 

 

 

 

 

Related posts

கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்

அனர்த்தம் தொடர்பாக அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள்

எதிர்வரும் 23 ஆம் திகதி வாக்கெடுப்பு