உள்நாடு

இலங்கை விமானப் படைக்கு புதிய பிரதானி நியமனம்

(UTV | கொழும்பு) – இலங்கை விமானப்படையின் பிரதானியாக ஏயர் வைஸ் மார்ஷல் பிரசன்னா பயோவை மார்ச் 09 முதல் அமுல்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

விமானப்படை தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற விழாவில், விமானப்படை தளபதி ஏயர் மார்ஷல் சுதர்ஷனா பதிரானாவிடம் இருந்து ஏயர் வைஸ் மார்ஷல் பிரசன்னா பயோ நியமனக் கடிதத்தைப் பெற்றார்.

 

Related posts

கடை உணவுகளுக்கு விலை அதிகரிப்பு

தேசியப்பட்டியல் தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை – சஜித் பிரேமதாச

editor

இலங்கையில் குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை உடனடியாக ஆரம்பிக்க திட்டம்