உள்நாடு

இலங்கை வரும் சீன தடுப்பூசி சீனர்களுக்கே

(UTV | கொழும்பு) – சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சினோபாம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை, இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு செலுத்துவதற்கே அனுமதி வழங்கப்பட்டதாக தேசிய ஒளடத ஒழுங்குமுறை அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும், இலங்கை மக்களுக்கு குறித்த தடுப்பூசியை செலுத்துவது தொடர்பில், இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என அந்த அதிகார சபையின் தலைவரான மருத்துவ நிபுணர் கமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அது குறித்து, விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தம்மிக கங்கானாத் திசாநாயக்க காலமானார்

கொரோனா பலி எண்ணிக்கை 2,011 ஆக அதிகரிப்பு

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்களை வழங்க IMF ஒப்புதல்