உள்நாடு

இலங்கை வந்துள்ள 33 மாணவர்களும் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு

(UTV|தியத்தலாவ ) – சீனாவின் வுஹானில் தங்கியிருந்த இந்நாட்டை சேர்ந்த 33 மாணவர்களும் இலங்கை வந்துள்ள நிலையில் அவர்களை பேரூந்து மூலம் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு தற்போது அழைத்துச் செல்வதாக இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.1423 ரக விசேட விமானம் இன்று(01) காலை 07.25 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தபால் மூல வாக்களிப்பு – 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

மலையக மக்கள் முன்னணி தலவாக்கலை பிரதேசத்தில் தனித்து போட்டியிடும் – வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி

editor

வேலைவாய்ப்புக்காக விசிட் விசாவில் அபுதாபி சென்ற 17 இலங்கையர்கள்