உள்நாடு

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர்

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபைத் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ எனக்கு அனுப்பிய இராஜினாமா கடிதத்தை தான் ஏற்றுக் கொண்டதாக வலுசக்தி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் காஞ்சனா வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக உப தலைவர் நலிந்த இளங்ககோன் பதவியேற்கவுள்ளார் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

MV X-PRESS PEARL கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் கைது

நான்காவது டோஸ் தொடர்பில் தீர்மானமில்லை

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக போராட்டம்