உள்நாடு

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 4 முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறும்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2022 ஜனவரியில் நடைபெறும்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதி நடைபெறும்.

Related posts

கொரோனா வைரஸ் – 1701 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில்

தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையை புறக்கணித்து, ரணில் முன்னெடுத்த IMF இணக்கப்பாட்டையே முன்னெடுத்து வருகிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

🛑 BREAKING NEWS = பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் பலியான அரசியல்வாதி!