உள்நாடு

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 4 முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறும்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2022 ஜனவரியில் நடைபெறும்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதி நடைபெறும்.

Related posts

விமானத்தில் உயிரிழந்த இலங்கை பெண்

editor

ரிஷாட் எம்.பி யின் முயற்சியில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம் | வீடியோ

editor

உண்மைகளை மக்களிடம் மறைப்பது சிக்கலில் தள்ளும் விடயம் – சஜித் பிரேமதாச

editor