விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியது

(UTV|கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டியில் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று 2:0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

Related posts

LPL தொடரில் களமிறங்கும் யாழ் ஸ்டேலியன் கழகத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள்

“கேரள மக்களுக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறோம்” – விராத் கோலி

பந்துவீச்சு பரிசோதனைக்காக அகில இந்தியாவிற்கு பயணம்