வணிகம்

இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை அதிகரிக்க தென்கொரியா விருப்பம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை அதிகரிக்க தென்கொரியா விருப்பம் வெளியிட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பையாங் சீ இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான பொருளாதார தொடர்பு வருடாந்தம் 300 மில்லியன்டொலர்களாக நிலவுகிறது.

இதனை 500 மில்லியன் டொலர்கள் வரையில் அதிகரிக்க விருப்பம் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

25 லட்சம் தேயிலை கன்றுகளை வளர்ப்பதற்கு திட்டம்

AG GLASS வடிவமைப்பு உடன் கூடிய மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் முன்னணி EYE AUTOFOCUS அம்சத்துடன் சந்தைக்கு வரவுள்ள VIVO V20

ஜனாதிபதி கைப்பணி விருது வழங்கும் விழா – 2019 [PHOTOS]