வணிகம்

இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை அதிகரிக்க தென்கொரியா விருப்பம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை அதிகரிக்க தென்கொரியா விருப்பம் வெளியிட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பையாங் சீ இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான பொருளாதார தொடர்பு வருடாந்தம் 300 மில்லியன்டொலர்களாக நிலவுகிறது.

இதனை 500 மில்லியன் டொலர்கள் வரையில் அதிகரிக்க விருப்பம் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

இலங்கையில் முதற்தடவையாக பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ட்ரோன் தொழில்நுட்பம்

தேங்காய் – வர்த்தமானியை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம்

Health Life Clinic நவீன வசதிகளுடன் கொழும்பு 7இல் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றம்