உள்நாடு

கொரோனா தொற்றாளர் தற்கொலை – 22 ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் 22 வது கொரோனா வைரஸ்  மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோன தொற்று ஏற்பட்டதை அடுத்து 27 வயது ஆண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரேனா தொற்று ஏற்பட்டிருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் கடந்த 31ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

editor

ஜப்பானில் வேலை வாய்ப்பு!