உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா

(UTVNEWS | COLOMBO) -இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த 3 நோயாளர்களில் ஒருவர் 41 வயதுடையவர் எனவும் அவர் ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நாளை

அனைத்து நீதிமன்ற கட்டமைப்புகளும் டிஜிட்டல் மயம்

பேஸ்புக் தடை தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்..