உள்நாடு

இலங்கையில் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்ய இந்தியா தயார்

(UTV | கொழும்பு) – இலங்கையில் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்ய இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மன்னார் குளம் தொடர்பில் விஞ்ஞான ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் இதுவரை 584 பேர் பூரணமாக குணமடைந்தனர்