உள்நாடு

இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

(UTV | மன்னார்) –  மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது விசாலமான காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மன்னாரில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் குறித்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் நடவடிக்கையாக 100 மெகாவோட் மின்சாரத்தை இவ்வாரம் முதல் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor

நாளை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உயிரியல் பூங்காக்கள் இலவசம்

ஆசிரியர் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது