வகைப்படுத்தப்படாத

இலங்கையர் ஒருவர் பிலிப்பைன்ஸின் கைது

(UDHAYAM, COLOMBO) – பிலிப்பைன்ஸின் நியுவா எசிஜா பகுதியில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஏக்கநாயக்க குமார என்ற அவர், அந்த நாட்டின் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு தட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

Deshapriya wins bronze medal in Asia Para TT championships

முக அழகை அதிகரிக்க உப்பை எப்படி பயன்படுத்தலாம்

செல்பியால் உயிரை விட்ட மருத்துவர்!!