உள்நாடு

இலங்கையர்கள் இருவரும் விசேட விமானம் ஊடாக இந்தியாவுக்கு

(UTV|கொழும்பு) – தனிமைப்படுத்தப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் (Diamond Princess )கப்பலில் இருந்த இரண்டு இலங்கையர்கள் டோக்கியோவிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக டெல்லிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

14 நாட்களுக்கு பின்னர் குறித்த இருவரும் இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு!

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு

பங்களாதேஷ் நோக்கி விஷேட விமானம்