உள்நாடு

இலங்கையர்களை அழைத்து வர விசேட விமானம்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் பரவியுள்ள சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்காக விமானம் ஒன்றை அனுப்புவதற்கு சீன அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரசின் முடிவுகளால் பொருளாதாரத்தில் மீளவும் வீழ்ச்சி

கொரோனா வைரஸ் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

கொரோனாவிலிருந்து மேலும் 563 பேர் குணமடைந்தனர்