உள்நாடு

இலங்கையர்களை அழைத்து வர விசேட விமானம்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் பரவியுள்ள சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்காக விமானம் ஒன்றை அனுப்புவதற்கு சீன அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சமபோஷ உணவு உற்பத்திகளுக்கு தடை

‘இலங்கையின் நிலைமை கவலைக்கிடம்’

O/L பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு.

editor