உள்நாடு

இலங்கையர்களுக்கு மத்திய வாங்கி எச்சரிக்கை

நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும். என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது நாணயத்தாளில் கீறுதல் , போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறைத்தண்டனையுடன் பெருந்தொகை அபராதம் விதிக்கப்படும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

Related posts

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை – வெளியான பரபரப்புத் தகவல்கள்!

editor

பீசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பு

O/L பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு.

editor