உள்நாடு

‘இலங்கைக்கு பல நாடுகள் ஆதரவு’

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் பல நாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவிசாவளை பிரதேசத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related posts

டெல்டா திரிபை ஆரம்பத்தில் கிள்ள மறுத்தால் விளைவுகள் விபரீதமாகலாம்

குளத்தில் வீழ்ந்த கெப் வாகனம் – மூவரின் சடலங்கள் மீட்பு

சூடுபிடிக்கும் கல்முனை பிரதேச செயலக விவகாரம் : ஜூன் 07 நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது வழக்கு