உள்நாடு

இறுகியது தெல்கந்த சந்தி

(UTV | கொழும்பு) –   எரிபொருள் கோரி பொது மக்கள் நுகேகொட – தெல்கந்த சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதோடு சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிசார் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

editor

தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கபட வேண்டும்!

மின் கட்டணங்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகை