உலகம்

இருளில் மூழ்கிய கியூபா – பாடசாலைகளுக்கு விடுமுறை

கியூபாவின் முக்கிய மின் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் கியூபாவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மியான்மரில் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1000 ஐ கடந்தது – அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை

editor

முதல் நாளிலேயே மின்னல் வேகத்தில் ஆணைகளில் கையெழுத்து

திமிங்கலங்களை கருணை கொலை செய்யும் அரசு