உள்நாடு

இருபது : விவாதத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் புதனன்று(21) நடைபெறவுள்ள முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 டயானா கமகேவின் பிரஜாவுரிமை தொடர்பில் CID க்கு நீதிமன்றம் உத்தரவு

அரச பங்களிப்புடன் புணர்நிர்மானம் செய்யப்பட்ட வீடுகள் கையளிப்பு!

பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை