உள்நாடு

இருபது : வாக்கெடுப்பு இன்று மாலை

(UTV | கொழும்பு) – இருபதாவது திருத்தச் சட்டம் குறித்த பாராளுமன்ற வாக்கெடுப்பு இன்று(22) மாலை நடைபெறவுள்ளது.

இருபதாவது திருத்தச் சட்டம் தொடர்பில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற விவாதம் இன்று இரண்டாவது நாளாகவும் ஆரம்பமாகியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையுடன் சீனா எப்போதும் உணர்வுபூர்வமாக இருக்கும்

கித்துல் – பனை உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை

இலங்கையின் 17 வது பிரதமர் மூன்றாவது பெண் பிரதமர் ஹரிணி அமரசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்

editor