உள்நாடு

இராணுவ தளபதி வெளியிட்ட அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதிக்கு பின்னர் மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனை செய்துகொள்ளுமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related posts

ஸஹ்ரானுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது

யுக்ரைனிலிருந்து இலங்கை வந்த பயணிகளில் கொரோனா தொற்று

எம்மை பதவி நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பின் எவ்வித பிரச்சினையும் இல்லை