உள்நாடு

இராணுவ தளபதி வெளியிட்ட அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதிக்கு பின்னர் மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனை செய்துகொள்ளுமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related posts

கடவுச்சீட்டுக்கான வரிசை – ஜனாதிபதியின் பிழையான முகாமைத்துவமே காரணம் – முஜிபுர் எம்.பி

editor

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு பாராட்டு

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் அதிரடி- பழுதடைந்த 84,875 கிலோ மல்லி களஞ்சியசாலைக்கு சீல் வைப்பு