உள்நாடுகிசு கிசு

இராஜினாமாவுக்கு தயாராகும் பசில் – நாளை விசேட உரை

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசியல் நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, நாளைய தினம் தனது இராஜினாமா தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் விசேட உரை ஒன்றினை அவர் நிகழ்த்துவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் பசில் ராஜபக்ஷ என அவர் மீது பரவலான குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

‘Beaver Blood Moon’ – இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு துப்பாக்கிகள்.

editor