உள்நாடு

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை

(UTV|கொழும்பு)- களு கங்கை நிரம்பியுள்ளமை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது

அதன்படி, இரத்தினபுரி, குறுவிட, அயகம, நிரிஎல்ல, மற்றும் எலபான பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தாழ்நிலை பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

நாடாளுமன்ற அமர்வுகள் நாளை மற்றும் நாளை மறுதினம்

ஜனாதிபதி, சீனாவிற்கு விஜயம்!

தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க ஜனாதிபதி பணிப்பு