வகைப்படுத்தப்படாத

இரண்டு சிறுமிகள் மாத்தளையில் கைது

(UDHAYAM, COLOMBO) – பெண் குழந்தைகள் பராமரிப்பு நிலையமொன்றில் இருந்து தப்பிச்சென்று மாத்தளை நகரில் தங்கியிருந்த இரண்டு பெண் பிள்ளைகள் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 மற்றும் 14 வயதுடைய சிறுமிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை கொஹொம்பிவெல பிரசேத்தின் பெண் குழந்தைகள்  பராமரிப்பு நிலையமொன்றில் இருந்து இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக நேற்று மாத்தளை காவற்துறைக்கு முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊடக உரிமைகள் மற்றும் நியமங்கள் தொடர்பான சட்டமூலத்தை வகுக்க அமைச்சரவைக்குழு

நீதிபதிகளுக்கு சம்பளம் உயர்வு

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை கட்டுப்படுத்த நேட்டோ அமைப்பின் தலையீட்டை எதிர்ப்பார்த்துள்ள சோமாலியா