உள்நாடு

இரண்டாவது பயணிகள் விமானம் ஜப்பான் நோக்கி பயணித்தது

(UTV|கொழும்பு)- ஜப்பானுக்கான இரண்டாவது பயணிகள் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 157 பயணிகளுடன் பயணித்துள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.454 இலக்க விமானம் ஜப்பானின் நரிடா நகரை நோக்கி பயணித்துள்ளது.

இதற்கு முன்னர் பாகிஸ்தான் மற்றும் லண்டன் நகரங்களுக்குமாக விமான சேவைகளை ஸ்ரீலங்கன் விமான சேவை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.

Related posts

BREAKING NEWS – முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது

editor

சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நாட்டு பிரஜைகளுக்கு உண்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க | வீடியோ

editor

தப்பியோடிய கொரோனா நோயாளி அடையாளம்