உள்நாடு

இரண்டாவது நாளாக சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – சுகாதார சேவையாளர்கள் இரண்டாம் நாளாக இன்று (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாதியர், இடைநிலை வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் நேற்று (24) முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளன.

சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று வைத்தியசாலைக்கு சென்றிருந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சில கைவினை மற்றும் ஆடை பொருட்களது இறக்குமதி நிறுத்தம்

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் அதிகம்!

இலங்கை சர்வதேச நிதிச் சந்தையில் இணையவில்லை – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor