உள்நாடு

இம்முறை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரமழான் மாத இரவுத் தொழுகைக்கு அனுமதி [VIDEO]

(UTV | கொழும்பு) –  இன்று முதல் முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில்; இம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும் பொதுமக்களையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சுகாதார ஒழுங்குவிதிகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

Related posts

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது நீதிமன்றம் தீர்ப்பு

இனி வீட்டிலேயே பிரவசம்

தற்போது அரச சேவையில் உள்ள பயிலுனர் பட்டதாரிகள் 26,000 பேருக்கான ஆசிரியர் நியமனம் தொடர்பான விசேட அறிவிப்பு