சூடான செய்திகள் 1

இம்மாத இறுதிக்குள் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறு

(UTV|COLOMBO) இம்மாத இறுதிக்குள் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள்  வௌியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்ற பரீட்சை, 4 ,461 மத்திய நிலையங்களில் நடைபெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

 

Related posts

சப்ரகமுவ மாகாணத்தில் 130 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

பொய்சாட்சியம் வழங்கியமை தொடர்பில் ரவிக்கு எதிராக வழக்கு

“வெள்ளிக்கிழமையும்- உயிர்த்த ஞாயிறு தினத்தன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது