உள்நாடு

இன்றைய தினம் மேலும் 350 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 350 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என  இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சர்வதேச சமூகத்துடன் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதே இலங்கையின் நோக்கம் – ஜனாதிபதி.

14 ஆம் திகதி வரை டான் பிரியசாத் விளக்கமறியலில்

editor

ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்