உள்நாடு

இன்றைய தினம் நால்வருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய மூவர் மற்றும் திவுலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகள் ஆகிய நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,400 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

சமனலவெவ நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம்!

நாட்டில் மேலும் 376 பேருக்கு கொரோனா உறுதி

வெள்ளவத்தையில் நடந்த சம்பவம்: தமிழ் இளைஞன் பலி