சூடான செய்திகள் 1

இன்று(25) இரவும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு.

(UTV|COLOMBO) இன்று(25) இரவு 10.00 மணி முதல் நாளை(26) அதிகாலை 04.00 மணி வரைக்கும் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்