உள்நாடு

இன்று முதல் ரஷ்யாவுக்கான தபால் ஏற்பு

(UTV | கொழும்பு) – ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் தபால் பொதிகள் இன்று முதல் மீண்டும் தபால் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

விமானப் போக்குவரத்த பிரச்சினைகள் காரணமாக, ரஷ்யாவுக்கான அஞ்சல் விநியோகம் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாகாணங்களுக்கு இடையே வரையறுக்கப்பட்ட போக்குவரத்து

“புதிய கட்டணத்தின் கீழ் பேரூந்துகள் சேவையில், நட்டம் எனில் நிறுத்தப்படும்”

கல்விசாரா ஊழியர்கள் சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில்…!