உள்நாடு

இன்று முதல் நான்காவது டோஸ் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – நான்காவது கொவிட்-19 தடுப்பூசியினை பொதுமக்களுக்கு செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மூன்றாவது கொவிட் தடுப்பூசி டோஸைப் பெற்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு நான்காவது டோஸைப் பெறத் தகுதி பெறுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 7,971,593 பேர் மூன்றாவது பைசர் தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டிற்கு வர ஆவலுடன் காத்திருக்கும் 39,000 இலங்கையர்கள்

போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் இன்று

சம்பிக்கவின் வழக்கிற்கு இடைக்கால தடையுத்தரவு