உள்நாடு

இன்று முதற்தடவையாக கூடவுள்ள கோப் குழு

(UTV | கொழும்பு) – புதிய பாராளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவான கோப் குழு இன்று(22) பிற்பகல் 2.30 மணியளவில் முதற்தடவையாக கூடவுள்ளது.

அன்றைய தினம், கோப் குழுவின் உறுப்பினர்களால் அதன் தலைவரை தெரிவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அருட்தந்தை சிறில் காமினி CID முன்னிலையில்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யட்டவர பண்டாரவின் சடலம்!