உள்நாடு

இன்று மின் வெட்டு அமுலாகாது

(UTV | கொழும்பு) – இன்று மின்வெட்டு அமுலாகாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் எரிபொருள் இருப்பு இன்று பிற்பகல் 2 மணியுடன் நிறைவடையும் என அதன் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்திருந்த போதிலும்,
சனிக்கிழமை மின்சாரத் தேவை குறைவாக இருந்ததால், எவ்வித மின்வெட்டுக்களும் இன்றி நிலைமையை சமாளிப்பது சாத்தியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பல்கலைக்கழகங்களை நவம்பர் மாதம் மீளவும் திறக்க எதிர்பார்ப்பு

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை இலங்கைக்கு வழங்கிய ஜப்பான் அரசு

editor