சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பு

(UTV|COLOMBO)  இன்று நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட தொழிற்சங்கங்கள்  பணி புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

ஊதியம் உட்பட பல பிரச்சினைகளை தொடர்பில் இப் பணிபுறக்கணிப்பு முன்னெக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி தலைமையில் மெத்சவிய உளவளக் கல்வி அபிவிருத்தி மைத்ரி மன்றத்தின் 15வது ஆண்டு விழா

ரயில் போக்குவரத்துக்கள் இன்று மாலை வழமைக்கு…

சுதந்திர கட்சியின் முடிவு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டது