சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் பணிபுறக்கணிப்பில் ரயில்வே ஊழியர்கள்

(UTV|COLOMBO)  தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை பிரதி வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 12 மணி முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

அலோசியஸ்- பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

பிரதமர் மஹிந்தவின் செலவுகளை நீக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களால் கடிதம் கையளிப்பு