உள்நாடு

இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம்

(UTV | கொழும்பு) – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டமொன்று இன்று (27) இடம்பெறவுள்ளது.

நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படும் என தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடிக்கு தேர்தல் ஆணைக்குழுவின் சட்ட கட்டமைப்பிற்குள் தீர்வு காண்பதற்கான வழிகள் குறித்து உறுப்பினர்கள் கலந்துரையாடுவார்கள் என புஞ்சிஹேவா கூறினார்.

Related posts

சாரவை தப்பிக்க உதவி செய்த அபூபக்கருக்கு எதிரான வழக்கை கொண்டு செல்ல முடியாத நிலை!

ஆட்கடத்தல் மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும் என்கிறார் – பாதுகாப்புச் செயலாளர்!

‘மக்கள் நடைமுறை தீர்வுகளையே விரும்புகிறார்கள்’