உள்நாடு

இன்று ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்.

(UTV | கொழும்பு) – இன்று ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்.

இன்று (04) மாலை நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

இன்று மாலை 6.45 மணியளவில் அவர் விஷேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 293 ஆக உயர்வு

நாளை கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு!

ஹப்புத்தளை விமான விபத்து தொடர்பில் ஆராய இரசாயன பகுப்பாய்வு குழு