உள்நாடு

இன்று கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

(UTV|கொழும்பு)- இன்றைய தினம்(15) மாலை 6.00 மணி வரை நாட்டில் கொரோனா நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் இதுவரை 925 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், 477 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று சந்திப்பு

கோட்டாபயவை தாக்கும் குமார வெல்கம

டீசல், பெட்ரோல் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்