உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று இரவு 10.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்

இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை

தென் மாகாண பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

உதயங்க வீரதுங்க கைது