உள்நாடு

இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்திற்கு இன்று(21) இரவு 10 மணி முதல் திங்கள்(26) அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அதிகரிப்பின் பின்னணியில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனைத்து மாவட்டங்களிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானம்

editor

ஜனாதிபதிக்கும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

editor

இன்றும் மழையுடனான காலநிலை