சூடான செய்திகள் 1

இன்று இரவும் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) இன்று(27) இரவு 10.00 மணி முதல் நாளை(28) அதிகாலை 04.00 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

வெலிக்கடை – மற்றுமொரு கைதிக்கு கொரோனா [UPDATE] 

ஜனாதிபதியின் சாட்சிப் பதிவு ஜனாதிபதி செயலகத்தில்

ராஜித தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிப்பு