சூடான செய்திகள் 1

இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது புகையிரத பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)- புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத பணியாளர்களது தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி

விசேட சுற்றிவளைப்பில் 245 சாரதிகள் கைது…

பயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள் – அமைச்சர் ரிஷாட் சபையில் கோரிக்கை