உள்நாடு

இன்று அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

(UTV | கொழும்பு) – சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (03) நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ISயில் பயிற்சிபெற்ற நான்கு இலங்கையர்கள்! நீர்கொழும்பு மற்றும் கொழும்பு நபர்கள் என அடையாளம்

கண்டி, கேகாலை, காலி, குருநாகல் மாவட்டங்களில் டெங்குவின் தாக்கம் அதிகாரிப்பு

இதுவரை 821 கடற்படையினர் குணமடைந்தனர்