உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்த கார்

கொழும்பிலிருந்து கொஹுவல நோக்கி பயணித்த காரொன்று பாமன்கடை பகுதியில் வைத்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இன்று (17) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குப் பிறகு கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

Related posts

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் வரைபு சமர்ப்பித்து!

மைத்திரி கட்சியின் புதிய கூட்டணி!

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்