உள்நாடு

இன்றும் 633 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் 633 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொடரிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 48,617 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

முச்சக்கர வண்டிகளுக்கு ஒக்டேன் 87 பெட்ரோல்

டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு இலங்கையர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – ஜனாதிபதி.

அசாம் அமீனை நீக்கியது தவறு: BBCக்கு நீதிமன்றம் உத்தரவு