உள்நாடு

இன்றும் 209 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் மேலும் 209 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (07) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90,917 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

Related posts

உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில்

வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினை தேட வேண்டும்-புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ்