உள்நாடு

இன்றும் கொரோனாவுக்கு ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் இன்றைய தினம் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இதன்படி கொரோனா தொற்றால் மரணித்தவர்களில் எண்ணிக்கை 546 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

ஊரடங்கு எதற்காக?

பாராளுமன்றத்தில் மிக முக்கிய பதவி வேலு குமார் எம் பீ க்கு

முப்படையினரின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து